"ததஜ வுக்கும் வினவுக்கும் இடையேயான விவாத" விஷயத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்து! ததஜ (தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்) வினர் சிலர் "வினவு" அலுவலகத்தில் சென்று அவர்களுடன் நடத்திய உரையாடலின் பதிவுகளை வெளியிட்டதற்கு "வினவும் தன்னுடைய "தகுதியை வெளிப்படுத்தி பதிவிட்டார்கள், தற்போது, "செங்கொடி"யும் அதை ஆயுதமென கையில் எடுத்துள்ளது! ததஜ என்னும் இஸ்லாமிய அமைப்பின் மீதுள்ள, சொல்லப்போனால் இஸ்லாத்தின் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்ததாகவே கருதுகிறேன். இத்தகைய கடவுள் மறுப்பாளர்கள் (நாத்திகர்கள்), தங்கள் அறிவுகெட்ட வெறுப்பு அரசியலை நிலைநாட்டிட, தங்களின் வாழ்வுரிமையை அளித்திடாத ஹிந்துமத உயர்சாதியினரை பழிவாங்க கடவுள் மறுப்பு கொள்கை என்னும் மறைவில் இருந்துகொண்டு ஹிந்துக்களை திட்டி தீர்த்தனர். அதற்க்கு ஆதரவு வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்களுக்கு நண்பர்களாக நடித்தும், முஸ்லிம்களின் மீது அக்கறையுள் ளவர்களாக காட்டிக்கொண்டும் வரு கின்றனர்!. என்றாலும்கூட சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லா ம் தம் ...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...