Skip to main content

பெற்றோர்களே....உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள்.....



பெற்றோர்களே....
உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள்.....
 
 
பாபரின் மத நல்லிணக்க நடவடிக்கைகளை பற்றி.....
மாமன்னர் அவுரங்கசீபின் நீதமான ஆட்சியைப்பற்றி....
முகலாய மன்னர்களின் பலநூறு ஆண்டுகள் நல்லாட்சி பற்றி....
இந்தியா என்னும் ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்கி பாதுகாத்தவர்கள் முஸ்லிம்கள் என்று....
வங்கம் தந்த சிங்கம் "சிராஜ் உத் தவுலா" தான் முதல் விடுதலை போரை நடத்தியவர் என்று....
மைசூர் சிங்கங்கள் ஹைதர் அலி மற்றும் "மாவீரன்" திப்பு சுல்தான் விடுதலை வேட்க்கை பற்றி....
குஞ்சாலி மரைக்கார் மற்றும் கான் சாஹிப் ஆகியோரின் வீர வரலாற்றைப்பற்றி....
வீர மங்கை பேகம் ஹஜ்ரத் மஹல் அவர்களின் கம்பீரத்தைப்பற்றி....
கொடிகாத்த குமரனொடு சேர்ந்து தண்டனை பெற்ற ஏழு முஸ்லிம்களைப்பற்றி....
"கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்த ஏ.ஆர்.பக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட் அவர்களின் தியாகத்தைப்பற்றி....
மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் போன்ற இந்திய விடுதலை இயக்கத்தின் மிகப்பெரும் தலைவர்களைப்பற்றி....
நேதாஜிக்கு தோள்கொடுத்த பெரும்பான்மை முஸ்லிம் போராளிகளைப்பற்றி....
ஆங்கிலம் பயில்வதைக்கூட "ஹராம்"  என்று ஒதுக்கிய முஸ்லிம் எண்ணங்களைப்பற்றி....
முஸ்லிம்களின்  மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட இந்திய விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது என்னும் நிதர்சனத்தை பற்றி ....
இந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய அளப்பெரிய தியாகங்களைப்பற்றி....
இந்திய விடுதலைக்காக ஒரு துரும்பை கூட அசைக்காத சங்க பரிவாரங்களின் தேச துரகங்களை பற்றி....
மகாத்மா காந்தி அவர்களின் அஹிம்சை போராட்டங்களைப்பற்றி....
காந்திஜியை கொன்ற கோட்சேவின் கேவலத்தை பற்றி....
நாட்டு விடுதலையை கரிநாளாக ஆதரித்த கோல்வால்க்கர் கூட்டத்தை பற்றி....
அந்நியனிடம் மண்டியிட்டு உயிர்பிச்சை பெற்ற "கோழை" சாவர்க்கர் பற்றி....
விடுதலை போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்த்த புல்தடுக்கி பயில்வான் வாஜ்பாய் பற்றி....
நேரு அவர்களின் ஜனநாயக பார்வை பற்றி...
தேசியக்கொடியை உருவாக்கியது ஒரு முஸ்லிம் (சுரைய்யா தியாப்ஜி) என்பதைப்பற்றி....
இந்திரா காந்தி அவர்களின் திறம்படைத்த ஆட்சியைப்பற்றி...
ராஜீவ் காந்தி அவர்களின் தொலைநோக்கு பார்வை பற்றி....
நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்ற மன்மோகன் சிங்கை பற்றி....
குஜராத்தில் மனிதமாமிசம் தின்ற கொடியவன் மோடி பற்றி....
சிறுபான்மையினரை கருவறுக்க துடிக்கும் கழுகர்கள் பாஜக வினர் பற்றி....
 
ஆம்....சொல்லிகொடுங்கள்...இன்றே.....நாளை வரலாறுகள் மாற்றப்படும் வக்கிர குணம் படைத்த வன்மையாளர்களால்...
 
வழிப்பறி கொள்ளைக்காரன் சிவாஜியை மாவீரனாக சித்தரித்த "காவி" கூட்டம் இந்திய வரலாற்றை மாசுபடுத்த களம் கண்டுள்ளது.....
நாளைய தலைமுறைக்கு நாம் சொல்லிக்கொடுப்போம் நிஜங்களை....நம்" இந்திய நாட்டின் நிஜங்களை.....
 
என்றும் உங்கள் சகோதரன,
சுபுஹான் சுல்தான்

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...