Skip to main content

Posts

Showing posts from 2015

சுன்னத் வல் ஜமாஅத் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கதுஹு.....          குரானாகவே வாழ்ந்த #அல்லாஹ் வின் இறுதி தூதர் #முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சொல் , செயல் , அங்கீகாரம் , வழிகாட்டல் ஆகியவற்றை பேணுவதும் , அவர்கள் எவற்றை எல்லாம் தடுத்தார்களோ , அங்கீகரிக்கவில்லையோ அவற்றை விட்டு விலகுவதும் , மார்க்க விஷயங்களில் அவர்களை அடிபிழறாமல் பின்பற்றி அவர்களை மட்டுமே முன்மாதிரியாக கொண்டு வேறு எவரையும் பின்பற்றாதவர்கள் தானே நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை பின்பற்றும் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்கமுடியும். குரான் சொல்கிறது , மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்டுவிட்டது என்று. நம் வாழ்க்கைக்கு தேவையான படிப்பினைகளை , அனைத்து மார்க்கவிஷயங்களை , இபாதத்துகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துவிட்டார்கள். மார்க்கத்தில் அதற்க்கு மேல் எதை கூட்டினாலும் அது #பித்அத்/#வழிகேடு தான் என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள். அப்படி இருக்கையில் , பித்அத்துகளை பின்பற்றுபவர்கள் எவ்வாறு சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்கமுடியும் ????   தாங்களே தீர்ப்பு (!?) வழங்...

சுன்னத் வல் ஜமாஅத் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கதுஹு.....          குரானாகவே வாழ்ந்த #அல்லாஹ் வின் இறுதி தூதர் #முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சொல் , செயல் , அங்கீகாரம் , வழிகாட்டல் ஆகியவற்றை பேணுவதும் , அவர்கள் எவற்றை எல்லாம் தடுத்தார்களோ , அங்கீகரிக்கவில்லையோ அவற்றை விட்டு விலகுவதும் , மார்க்க விஷயங்களில் அவர்களை அடிபிழறாமல் பின்பற்றி அவர்களை மட்டுமே முன்மாதிரியாக கொண்டு வேறு எவரையும் பின்பற்றாதவர்கள் தானே நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை பின்பற்றும் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்கமுடியும். குரான் சொல்கிறது , மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்டுவிட்டது என்று. நம் வாழ்க்கைக்கு தேவையான படிப்பினைகளை , அனைத்து மார்க்கவிஷயங்களை , இபாதத்துகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துவிட்டார்கள். மார்க்கத்தில் அதற்க்கு மேல் எதை கூட்டினாலும் அது #பித்அத்/#வழிகேடு தான் என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள். அப்படி இருக்கையில் , பித்அத்துகளை பின்பற்றுபவர்கள் எவ்வாறு சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்கமுடியும் ????   தாங்களே தீர்ப்பு (!?) வழங்கிய "அ...

பெற்றோர்களே....உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள்.....

பெற்றோர்களே.... உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள்.....     பாபரின் மத நல்லிணக்க நடவடிக்கைகளை பற்றி..... மாமன்னர் அவுரங்கசீபின் நீதமான ஆட்சியைப்பற்றி.... முகலாய மன்னர்களின் பலநூறு ஆண்டுகள் நல்லாட்சி பற்றி.... இந்தியா என்னும் ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்கி பாதுகாத்தவர்கள் முஸ்லிம்கள் என்று.... வங்கம் தந்த சிங்கம் "சிராஜ் உத் தவுலா" தான் முதல் விடுதலை போரை நடத்தியவர் என்று.... மைசூர் சிங்கங்கள் ஹைதர் அலி மற்றும் "மாவீரன்" திப்பு சுல்தான் விடுதலை வேட்க்கை பற்றி.... குஞ்சாலி மரைக்கார் மற்றும் கான் சாஹிப் ஆகியோரின் வீர வரலாற்றைப்பற்றி.... வீர மங்கை பேகம் ஹஜ்ரத் மஹல் அவர்களின் கம்பீரத்தைப்பற்றி.... கொடிகாத்த குமரனொடு சேர்ந்து தண்டனை பெற்ற ஏழு முஸ்லிம்களைப்பற்றி.... "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்த ஏ.ஆர்.பக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட் அவர்களின் தியாகத்தைப்பற்றி.... மௌலானா அபுல் கலாம் ஆசாத் , ரபிக் அஹ்மத் கித்வாய் , காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் போன்ற இந...

நல்லடியார்களிடம் சிபாரிசு கேட்பதும், மருத்துவரிடம் நோய்க்கு சிகிச்சை பெறுவதும், நீதிக்காக வழக்கறிஞரை நாடுவதும் ஒன்றா?

எல்லாம் வல்ல இறையின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக....     முதலில் , அல்லாஹ்வின் நேசத்தை ஒருவர் பெறுகிறார் என்றால் அதை அல்லாஹ்   தான் நமக்கு சொல்லித்தரவேண்டும் , நாமாக முடிவு செய்திட கூடாது . அல்லாஹ்வுக்கு மட்டுமே மறைவான ஞானம் உண்டு. அல்லாஹ் அறிவித்து தராமல் ஒருவரை நாம் "இறைவனின் நேசத்தை பெற்றவர்" என்று உறுதிபடுத்துவது அல்லாஹ்வின் ஆளுமையில் கைவைப்பதாகும்.   எனவே , நமக்கு "நல்லவர்" என்று வெளிப்படையாய் தெரிந்தால் , அவரது நல்ல செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் ஆன நற்கூலியை வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவேண்டுமே அன்றி அவரை வணக்கத்துக்குரியவராக ஆக்கி விடக்கூடாது. ஒரு நல்லவர் அனைத்து புகழையும் பெருமையையும் இவ்வுலகிலேயே பெற்றுவிட்டால் அவருக்கான நற்க்கூலியை அல்லாஹ் மறுமையில் குறைத்துவிட வாய்ப்புண்டு என்பதையும் நினைவில் கொள்வோம். எனவே வரம்பு மீற வேண்டாம்.   இனி.... "நல்லடியார்களிடம் அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்ய தானே கேட்க்கிறோம் , அவர்களை வணங்கவில்லையே ?", என்றும் சொல்கின்றனர் சிலர். அதற்க்கு , அமீர...