Skip to main content

Posts

Showing posts from October, 2014

மனோபாவம் (அணுகுமுறை) - ATTITUDE

மனோபாவம் (அணுகுமுறை) - ATTITUDE ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்...அவருக்கு தீராத நோய் ஒண்ணு வந்துதாம். பாமிலி டாக்டர் சொன்னாராம், காட்டுல வாழும் ஓநாயின் ஈரலை தினமும் சூப் வைத்து ஒரு மாத காலத்துக்கு குடித்தால் மட்டுமே உயிர் பிழைப்பார் என்று.   //டும்...டும்...டும்...."நாட் டு மக்களுக்கு இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால், ஒரு ஓநாயின் ஈரலை கொண்டு வருபவருக்கு 500 பொற்காசுகள் வீதம் பரிசாக வழங் கப்படும்"...டும்...டும்...டும் ...//அறிவிப்பு....நாட்டு மக் களிடம் தீயாய் பரவியது.   ராமுவும் சோமுவும் வேலையில்லா பட்டதாரி கள். இந்த செய்தியை கேட்டதும் காட்டுக்கு புறப்பட்டனர், பணக்காரர் ஆகவேண்டும் என்னும் வாழ்நாள் குறிக்கோளுடன்.   ஒரு நாள் முழுக்க அலைந்து திரிந்து ம் ஒரு ஓநாய் கூட கண்ணில் படவில்லை. தளர்ந்து ஒரு மரத்தடியில் அமர் ந்து தூங்கிவிட்டனர். கொஞ்ச நேரம் கழித்து ராமு மெதுவாய் சோ ம்பலை முறித்து கண் விழித்து பா ர்த்து பயத்தால் அதிர்ச்சியானா ன். அவர்களை சுற்றி 10 ஓநாய்கள்! பயந்து நடுங்கி ஓடும் முன் சோமுவை தட்டி எழுப் பினான்..... "டேய் எழுந்திருடா சோம்பேறி...

முஸ்லிம்களின் சக்தி

முஸ்லிம்களின் சக்தி             2014 மக்களவை தேர்தல் முடிவுகள், பின்னர் நடைபெற்ற பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாடத்தை தந்துள்ளது எனலாம்.   ஒருவருக்கொருவர் குழிவெட்டிக்கொண்டிருந்தால் ஒட்டுமொத்த சமுதாயமும் படுகுழியில் விழவேண்டிவரும் என்பது தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது மீண்டுமொருமுறை. ஆனாலும் முஸ்லிம் சமுதாயம் பாடம் கற்றுக்கொண்டதாய் தெரியவில்லை. பல அரசியல் கூறுகளாக கிடக்கின்றனர். பெரும்பாலான பிரிவுகளுக்கு கொள்கை காரணமல்ல, ஈகோ மட்டுமே காரணம். கொள்கை ரீதியாக பிரிந்திருந்தால் கூட அதில் ஒரு நியாயம் உள்ளது. கொள்கை மறந்து "போலி" ஒற்றுமை தேவை இல்லை. ஆனால் பிரிந்து இருப்பதற்காகவே கொள்கை வேற்றுமைகளை புனைந்தெடுப்பது நடைபெறுகிறது என்பது வேதனைக்குரியது! "நீ அப்படி செய்தால் நான் உனக்கு மாறு செய்வேன்", என்பது போல் நடந்து கொள்கின்றனர்!   "ஒற்றுமைக்கு பாடுபடுகிறோம்", என்று சொன்னவர்கள் கூட ஒன்றாக இனணைந்து செயல்படமுடியவில்லை என்பது மிகவும் மோசமானது! இந்நிலை தொடர்ந்தால் எதிர் வரும் தமிழக சட்ட...

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ஒரு பார்வை...

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ ஒரு பார்வை .....       இந்திய நாடு மதசார்பற்ற ஜனநாயக நாடு. இங்கே வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் உலகறிந்ததே....   அதற்க்கு ஒரு காரணம் சிலபல ​ முஸ்லிம்களிடம் இல்லாத சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், நட்புணர்வு போன்றவைகளே...   முஸ்லிம்களுக்கு இரு திருவிழாக்கள் மட்டுமே உள்ளன, மார்க்க அடிப்படையில். நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள்! இவை தவிர கந்தூரி விழாக்கள், மிலாது விழாக்கள், தர்காஹ்க்களில் நடைபெறும் ஆண்டுவிழாக்கள், நல்லடியார்கள் என்போருக்கான நினைவு பெருநாட்கள் அனைத்துமே மார்க்க அடிப்படையில் வழிகேடுகளே!!! இப்படி நம்புவதும் அதன் அடிப்படையில் நடப்பதும் ஈமான் கொண்ட முஸ்லிம்களின் மீது கடமையாகும்! ஏனென்றால் மார்க்கம் ​பரிபூர்ணமாக்கப்பட்டுவிட்டது!​ ​ ​​ திருகுரான் 5:3 . ....இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்......   அதுபோலவே, பிற சகோதரர் மதத்தவர்களின் மத அடிப்படையிலான விழாக்களையோ, பண்டிகைகளை​யோ நாமும் கொண்டாட...