அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு... இஸ்லாமிய சமூகம் பலவாறான சிக்கல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒட்டுமொத்த சமுதாயமும் தலைகுனியும் அளவிற்கு போய்விட்டது மாபெரும் மக்கள் இயக்கமாக விளங்கிவந்த ததஜ என்னும் இயக்கத்தின் இந்நாள் முன்னாள் தோழர்கள் பொதுவெளியில் அடித்துக்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. இயக்கவெறி மேலோங்கி சமுதாயத்தை ஏனையவர்கள் ஏளனமாக பேசும் நிலைக்கு தள்ளிவிடும் வகையில் பொதுவெளியில் அடித்துக்கொள்ளும் இயக்கவாதிகள் மத்தியில் நாம் வாழ்கிறோம். இயக்கவாதிகளின் நிர்வாக போரில் நுழைந்து குழப்பம் விளைவிக்கவும் அடித்துக்கொள்பவர்கள் சேர்ந்துவிடவேக்கூடாது என்ற நோக்கில் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கவும் பலர் ஆரம்பித்துள்ள இந்நிலையில் சாமானிய முஸ்லிமாக எப்படி இவற்றை சிந்தித்து எதிர்கொள்ளவேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். சிந்தனையை தூண்டும் விதமாகவே சில குறிப்புகளை உங்களுடன் பகிர்கிறேன்.... இன் ஷா அல்லாஹ் " ஆடுகள் அடித்துக்கொண்டால் ஓநாய்களுக்கு கொண்டாட்டம்" என்பதையம் மனதில் ஏற்றிக்கொண்ட...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...